Translate

Saturday, September 19, 2020

ஒற்றைப் பனையும் ஒரு குடும்பமும்!

"ஒற்றைப்பனை இருந்தால் ஒரு குடும்பத்துக்கு போதும்" இது கிராமத்து முதுமொழி. ஓரு பனையும், ஒரு பசுவும் இருந்தாலே வாழ்வாதாரம் வளமாகும் அன்று. இன்றோ பனையையும், பசுவையும் விரல்விட்டு எண்ணிவிடலாம். பனையின் பலனோ பல, பூலோக கற்பகதரு!

 

No comments:

Post a Comment