அன்று ஆடி வெள்ளிக்கிழமை. ஆச்சி அம்மன்கோயில் விசேடபூசைக்கு காசு கட்டியிருந்தா. அப்புவும், ஆச்சியும் அம்மன்கோயிலுக்குப்போய் விசேடபூசைகளைச் சிறப்பாக செய்தனர். அனைவருக்கும் அம்மன்கோயில் மோதகம் பிரசாதமாக வழங்கப்பட்டது. அம்மன்கோயில் மோதகத்தின் சுவையே தனிதான். அம்மனின் அருளும்தான்🙏.
No comments:
Post a Comment