Translate

Saturday, September 19, 2020

நெல்லும் வாழ்வும்!

"வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்" ஔவைப்பாட்டியின் பாடல்களில் ஒன்று. வரப்பு என்பது ஒரு வயலுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும், வரப்பு உயர்ந்தால் வேளாண்மை சிறக்கும் என்பதையும், வேளாண்மை சிறந்தால்தான் அதை விளைவித்த விவசாயிகளும், குடிமக்களும் நல்வாழ்வு வாழ்வார்கள் என்பதையும் கூறி அப்படியான நாடு செல்வச் செழிப்புடன் விளங்கி, செங்கோல் உயர்ந்து அரசனும் அவன் ஆட்சியும் சிறக்கும் என்று நாலடிக் கவியில் நயம்படக் கூறியுள்ளார். வயலின் வரப்பை உயர்த்தி நீர் உயரப் பாடுபட்ட விவசாயிகளின் இன்றைய நிலையோ கண்ணீரில்!

No comments:

Post a Comment